Thursday, 12 September 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள்- 16

............

சீதை காட்டுக்கே போனாலும்

வந்து விடுகிறார்கள்

ராவணன்கள்.

.........

துளைக்கிறது வண்டு

வலியால் துடிக்கிறது மூங்கில்

புல்லாங்குழல் பிரசவம்.

.......

மண்ணின் மையத்தில் தீக்குழம்பு

மனதின் மையத்தில் சுடுகிறது

ஓர் நினைவு.

,......

சக்திமான் அசோகன்

......

12-09-2024

......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...