Friday, 27 September 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் -22

............

கடந்து போகிறது ரயில்

நடந்து போகிறேன் நான்

சரக்கு ரயிலாகிறது என் மனம்.

.......

நதியின் தலையில் பூ

தொலைவில் குளிக்கிறது ஒரு பூ

நதியெங்கும் பூவாசம்.

......

மறந்து போன புத்தகம்

விரிந்து கிடக்கிறது வகுப்பறையில்

அதற்குள் என் மயில் இறகு

......

சக்திமான் அசோகன்

.....

நற்காலை நல் வணக்கம்

.....

27-09-2024

.....

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...