Thursday, 12 September 2024

சக்திமான் அசோகன் சிந்தனைகள்

சொல்வதெல்லாம் உண்மை

என்று சத்தியம் செய்கிறார்கள்     குற்றவாளிகள். 

உள்ளே இருக்கிறார்கள் நிரபராதிகள்.

.........

பாதையாகின்றன கோடைக் காலத்தில் ஆறுகள்

ஆறுகள் ஆகின்றன மழைக்காலத்தில் வீதிகள்.

.......

சோம்பேறியைச் சுறுசுறுப்பாக்குகிறான்

சோம்பேறியின் எதிரி.

.......

சக்திமான் அசோகன்


No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...