Thursday, 24 October 2024

கண்டால் வரச்சொல்லுங்கள்

 Ask dragon 

To drink sea

We plan to fish.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 39

................

கடலை குடிக்கும் பூதம்

கண்டால் வரச் சொல்லுங்கள்

மீன்பிடிக்க வேண்டும்.😄

.......

சலனமற்ற குளத்தில் 

தீப்பந்தங்கள் எரிகின்றன

கரையில் அக்னி சட்டி ஊர்வலம்.

......

மூன்றாவது அடி வைக்கிறார் வாமனன்

தடுக்கிறார்கள் பக்தர்கள்

காலடியில் கண்ணிவெடி..😘

......

சக்திமான் அசோகன்

......

24-10-2024

........

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...