Monday, 18 November 2024

போனகனவு

 சக்திமான் அசோகன் கவிதைகள் 56

...........

இடும்போது உற்ற வலியை விட

துடிக்கவைக்கிறது

அது கூமுட்டையான சேதி.

.......

பெருந்தீ

அணைக்கத் திணறுகிறது

ஒரு வாளி நீர்.

........

மேல் இமை கீழ் இமை

இரு கதவையும் திறந்து காத்திருக்கிறேன்

வரவே இல்லை போன கனவு.

Eyelids doors

 Open to receive the dreams 

Returned none.

.......

சக்திமான் அசோகன்

.......

18-11-2024

......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...