Tuesday, 19 November 2024

இரண்டு இறக்கை

 சக்திமான் அசோகன் கவிதைகள் 57

..............

நல்ல இடத்தில் இறக்கி விடு

காற்றிடம் கெஞ்சுகிறது

மழைத்துளி.

........

கால்வாசியை

விட்டு வைத்திருக்கிறது

கருணைக்கடல்.

........

எவ்வளவு பெரிய வானம்

இருக்கட்டுமே என்னிடம் இருக்கிறது

இரண்டு இறக்கை.

........

சக்திமான் அசோகன்

........

19-11-2024

........

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...