சக்திமான் அசோகன் கவிதைகள் 47
............
Received heavy dowry for his marriage
His wife delivered many children
All girls😄
உயரமானவனை ஒட்டடைக்குச்சி என்றார்கள்
மொட்டை அடித்தான்
இப்போது தீக்குச்சி என்கிறார்கள்.😄
......
வரதட்சணை வாங்கி கல்யாணம் செய்தான்
வரிசையாக பிறந்தன
பெண் பிள்ளைகள்.😄
........
எங்கும் மணல் திட்டு
ஆனாலும் பயணிக்கிறது
பாலைவனக் கப்பல். 😄
.......
சக்திமான் அசோகன்
.......
04-11-2024
.......
No comments:
Post a Comment