சக்திமான் அசோகன் கவிதைகள் 51
............
Guru has gone
Desciples wake up
Guru's alarm.
.......
போய்விட்டார் குரு
விழிக்கிறார்கள் சீடர்கள்
குரு வைத்த அலாரம்.
......
எல்லை காக்க எத்தனை பிள்ளை
எல்லோருக்கும்
எல்லையே தொல்லை.
......
தேவைப்பட்டது இத்தனை காலம்
இப்போது தேவையில்லை பறவைக்கு பாரம்
உதிர்கிறது இறகு.
........
சக்திமான் அசோகன்
.......
09-11-2024
.......
No comments:
Post a Comment