சக்திமான் அசோகன் கவிதைகள் 53
...........
Four rooms in my heart
Do not vacate for want of space
More rooms in lungs.
......
இதயத்தில் நான்கு அறை
போதாது என்று போய் விடாதே
நுரையீரலில் ஆயிரம் அறை.
.......
அணிலுக்குப் பயந்து
மடியில் விழுகிறது ஒரு கனி
விழிக்கிறார் புத்தர்.
.......
நெருப்புத் துண்டை
நெஞ்சுக்குள் மறைத்துக்கொள்கிறது பஞ்சு
இறுதியில் மிஞ்சியது சாம்பல்.
.......
சக்திமான் அசோகன்
.......
11-11-2024
.......
No comments:
Post a Comment