Sunday, 10 November 2024

Perennial Rivers

 சக்திமான் அசோகன் கவிதைகள் 52

...........

Perennial River

........

Fear over man 

Hide sand on its feet 

Perennial river.


மனிதனுக்குப் பயந்து

மணலைக் காலடிக்குள் மறைத்து வைக்கிறது

ஜீவநதி.

.......

சிதறு தேங்காய்

பதறி கண்ணீர் வடிக்கிறது

பெற்ற தென்னை.

.......

பிணத்துக்குக் கூட

பெண் தர தயாராக இருக்கிறார்கள்

பேராசைப் பெற்றோர்.

......

சக்திமான் அசோகன்

......

10-11-2024

......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...