சக்திமான் அசோகன் கவிதைகள் 52
...........
Perennial River
........
Fear over man
Hide sand on its feet
Perennial river.
மனிதனுக்குப் பயந்து
மணலைக் காலடிக்குள் மறைத்து வைக்கிறது
ஜீவநதி.
.......
சிதறு தேங்காய்
பதறி கண்ணீர் வடிக்கிறது
பெற்ற தென்னை.
.......
பிணத்துக்குக் கூட
பெண் தர தயாராக இருக்கிறார்கள்
பேராசைப் பெற்றோர்.
......
சக்திமான் அசோகன்
......
10-11-2024
......
No comments:
Post a Comment