சக்திமான் அசோகன் கவிதைகள் 50
.............
Robbers
Can steal anything from me
That anything is not mine.
.......
இருளைக் கண்டு பயந்து மறைகிறது
அதனால்
என்னுடையது அல்ல என் நிழல்.
.......
என்னிடமிருந்து
திருடர்கள் எதை வேண்டுமானாலும் திருடட்டும்
எது என்னுடையது?
.......
தூங்குவதற்கு முன்னும்
எழுந்ததற்குப் பின்னும் மட்டுமே நான்
மற்ற பொழுது பிணம்.
.......
சக்திமான் அசோகன்
......
07-11-2024
......
No comments:
Post a Comment