With out wings it the scaled sky
Could 'nt fly cry
Wet Cotton.
சக்திமான் அசோகன் கவிதைகள் 55
...............
கனவு காண தூங்க நினைக்கிறது
நினைவு ஏனோ தூங்க மறுக்கிறது
எவ்வளவு பெரிய இரவு.
.......
உனக்கு ஒரேயொரு முகம் என்றேன்
உடைந்து போனது கண்ணாடி
இப்போது பல முகம் முன்னாடி.
.......
சிறகின்றி பறந்த பறவை
பறக்க முடியாமல் தவிக்கிறது
நனைந்த பஞ்சு.
........
சக்திமான் அசோகன்
.......
14-11-2024
........
No comments:
Post a Comment