Thursday, 14 November 2024

Wet Cotton

 With out wings it the scaled sky 

Could 'nt fly cry 

Wet Cotton.

சக்திமான் அசோகன் கவிதைகள் 55

...............

கனவு காண தூங்க நினைக்கிறது

நினைவு ஏனோ தூங்க மறுக்கிறது

எவ்வளவு பெரிய இரவு.

.......

உனக்கு ஒரேயொரு முகம் என்றேன்

உடைந்து போனது கண்ணாடி

இப்போது பல முகம் முன்னாடி.

.......

சிறகின்றி பறந்த பறவை

பறக்க முடியாமல் தவிக்கிறது

நனைந்த பஞ்சு.

........

சக்திமான் அசோகன்

.......

14-11-2024

........

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...