சக்திமான் அசோகன் கவிதைகள் 69
...........
Sea asks
Where the flood use to stay in the sky
All white blood.
......
எங்கிருந்து வருகிறது
மேகத்தின் வெண்குருதி
கேட்கிறது கடல்
.......
இருண்டு விட்டால்
முடிந்து விடுமா வாழ்க்கை?
கேட்கிறது ஆந்தை.
.......
அக்னி தீர்த்தத்தில்
பரிகாரத்துக்கு குளித்தாலும் எரிவதில்லை
தீக்குச்சி.
........
சக்திமான் அசோகன்
......
14-12-2024
.......
No comments:
Post a Comment