சக்திமான் அசோகன் கவிதைகள் 63
..............
The fallen nest
Wounded little bird asks
Mom! Is this cyclone?
மரத்தின் சேலையை
உருவிப் போகிறது
துரியோதன புயல்.
.......
பிரித்து எறிந்த கூட்டிலிருந்து
குஞ்சு கேட்கிறது
அம்மா! இதுதான் புயலா?
.......
அள்ளித் தருகிறது மேகம்
அனுபவிக்கதெரியாமல் விழிக்கிறது
உலகம்.
.......
சக்திமான் அசோகன்
......
31-11-2024
......
No comments:
Post a Comment