சக்திமான் அசோகன் கவிதைகள் 71
.........
அர்த்த மண்டபத்தில்
ஆன்மீகத்தை விரட்டி வெளியேற்றுகிறது
ஆகம வன்முறை.
.......
அன்பின் உருவம் ஆண்டாள்
ஆகம விதி மீறுகிறாள்.
சூடிக்கொடுத்த மாலை.
.......
அனைவரும் சமம்
சட்டத்தைப் போல வளைகிறது சனாதனம்.
.......
சக்திமான் அசோகன்
.......
17-12-2024
.......
No comments:
Post a Comment