சக்திமான் அசோகன் கவிதைகள் 65
...........
எதைக் கடந்தது
எனத் தெரியவில்லை
கரை கடந்தது புயல்.
........
மேகத்தின்
பனிக்குடம் உடைகிறது
மழை பிரசவம்
........
Heavy cloud
Tears amniotic sac
Birth of new rain
.........
குதிரை உயிர்
துடிக்கிறது
நடக்கிறது அஸ்வமேத யாகம்
........
சக்திமான் அசோகன்
........
06-12-2024
........
No comments:
Post a Comment