Sunday, 8 December 2024

மிரண்டு தவிக்கிறது மலை.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 67

............

Who knows 

The voice of crying trees 

Its broken branch.

......

கிளை முறியும் போது

மரம் அழுவது யாருக்குத் தெரியும்

பிரிவு

.......

உருண்டு வரும் பாறை

எங்கே நிற்கும்

மிரண்டு தவிக்கிறது மலை.

.......

நதி பணிந்து போவதால்

வழி நடத்துகின்றன

கரைகள்.

.......

சக்திமான் அசோகன்

......

08-12-2024

.......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...