சக்திமான் அசோகன் கவிதைகள் 67
............
Who knows
The voice of crying trees
Its broken branch.
......
கிளை முறியும் போது
மரம் அழுவது யாருக்குத் தெரியும்
பிரிவு
.......
உருண்டு வரும் பாறை
எங்கே நிற்கும்
மிரண்டு தவிக்கிறது மலை.
.......
நதி பணிந்து போவதால்
வழி நடத்துகின்றன
கரைகள்.
.......
சக்திமான் அசோகன்
......
08-12-2024
.......
No comments:
Post a Comment