Monday, 2 December 2024

Crow and frog

 சக்திமான் அசோகன் கவிதைகள் 64

................

நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட தாழ்வு மண்டலத்தை

பொங்கி எழுகிறது

கடல்.

.........

தவளையின்

சீடன் ஆகிறது

இருளுக்குள் இருக்கும் காக்கை.

.........

ஒற்றைத் தென்னைக்கு

நட்டு வாங்கத்துடன் நடனம் கற்றுத் தருகிறது

புயல்.

........

Crow 

Becomes desciple of frog 

Makes noise in dark.

......

சக்திமான் அசோகன்

.....

02-12-2024

......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...