சக்திமான் அசோகன் கவிதைகள் 64
................
நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட தாழ்வு மண்டலத்தை
பொங்கி எழுகிறது
கடல்.
.........
தவளையின்
சீடன் ஆகிறது
இருளுக்குள் இருக்கும் காக்கை.
.........
ஒற்றைத் தென்னைக்கு
நட்டு வாங்கத்துடன் நடனம் கற்றுத் தருகிறது
புயல்.
........
Crow
Becomes desciple of frog
Makes noise in dark.
......
சக்திமான் அசோகன்
.....
02-12-2024
......
No comments:
Post a Comment