சக்திமான் அசோகன் கவிதைகள் 72
...........
If love exceeds
Never feel load
Dews on the grass head.
.......
பாசம் மேலிடும் போது
பாரம் தெரிவதில்லை
பனித்துளி ஏந்திய புல் நுனி.
.......
உச்சியில் மொட்டு
உடுத்தியிருப்பது பசும்பட்டு
கல்லறை மேல் ரோஜா.
......
நத்தையின் கோடு
நாரையால் பாதியில் நிற்கிறது
நினைவு அறுந்த பிரிவு.
.......
சக்திமான் அசோகன்
.......
18-12-2024
........
No comments:
Post a Comment