சக்திமான் அசோகன் கவிதைகள் 76
.............
முதலில் சிரித்தது வாழை
முடிவில் சிரிக்கிறது
வீசப்பட்ட கருவேப்பிலை.
.......
வெள்ளந்தியாய் இருக்கும் ஓடை
விரும்புவதில்லை எந்த மீனும்
விரும்புகிறது கொக்கு.
........
கள்ள சாவி
வாழும் வரை யாரும் தேடுவதில்லை நல்ல சாவி.
.......
As long as
Duplicate key lives
No one needs original key.
.......
சக்திமான் அசோகன்
.......
22-12-2024
.......
No comments:
Post a Comment