சக்திமான் அசோகன் கவிதைகள் 73
.........
அழைக்கவில்லை சேவல்
திரைக்குப் பின் காத்திருக்கிறான்
அரிதாரம் பூசிய கதிரவன்.
.......
எங்கே துப்புவது
என்பதைச் சொல்லத் தயங்குகிறது
இங்கே எச்சிலைத் துப்பாதே என்கிற பலகை.
......
அடை மழை
குடை பிடிக்க ஆளில்லை
உருகுகிறது மலை.
.......
Heavy rain
No umbrella to prevent
Sliding mountain.
......
சக்திமான் அசோகன்
.....
19-12-2024
......
No comments:
Post a Comment