Friday, 6 June 2025

இருட்டு

 சக்திமான் அசோகன் கவிதைகள் 109

......................................................................

முதுகெலும்பு வரமே கிடைத்தது

முன்னேற முடியாமல் தவிக்கிறது

மண்புழு.

..........

ஒரே மரத்தாலானவை

எதிர் எதிரில்

இரண்டு நாற்காலிகள்.

...........

இருட்டுக்குக் குருட்டுகண்

என்றே நினைக்கிறது

திருட்டு .

...........

சக்திமான் அசோகன்

...........

06-06-2025

...........

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...