Thursday, 3 July 2025

சருகு

 சக்திமான் அசோகன் கவிதைகள் 112

                        ........................

என்னைப்போல் உன்னிடம்

ஈரம் இல்லை என்கிறது

சருகிடம் இலை.

..........

விஷம் தலைக்கு

ஏறும் வரை துடிக்கிறது

இதயம்.

...........

கரையைக் கடக்க

புயலைத் தேடுகின்றன

கடல் அலைகள்.

..........

சக்திமான் அசோகன்

..........

03-07-2025

..........

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...